Popular Posts

Thursday, January 5, 2012

Chennai Historical Events

1639 Madras founded.
The English get Madras Patnam from Ayyapa Naicker.
1640 Francis Day and Cogan landed with 25 Europeans.
Foundation laid for Fort St.George.
1668 Triplicane annexed to the city.
1678 Foundation laid for St. Mary’s Church in Fort St. George.
1679 St.Mary’s Church Completed.
1688 Madras City Municipal Corporation inaugurated.
1693 Egmore, Purasawalkam and Tondiarpet annexed to the City.
1708 Thiruvottiyur, Nungambakkam, Vyasarpady, Kottivakkam and athangadu
Five neighbouring Villages annexed; wall built around Black Town.
1711 First Printing Press erected in Madras.
1735 Chintadripet was formed.
1742 Veperi, Perimet, Perambur and Pudupakkam annexed to the city.
1746 The French return Madras to the English; Santhome and Mylapore annexed to the City.
1758 French Commander Lawly siege Madras.
1759 French siege ended.
1767 Hyder Ali’s first invasion.
1768 Chepauk palace built by Nawab of Arcot.
1769 Hyder Ali’s Second invasion.
1777 Veerappillai appointed as First Kotthawal- Hence the name Kotthawal Chavadi.
1783 Fort St. George repaired and attains the present shape.
1784 The First Newspaper –Madras Courier.
1785 First Post Office.
1795 Triplicane Big Mosque-Walajah Mosque built.
1817 Madras Literary Society founded.
1826 Board of Public Instructions founded.
1831 First Commercial Bank –Madras Bank. First Census in the City Population 39,785.
1832 Madras Club founded.
1834 First Survey School inaugurated – Later developed as Engineering College.
1835 First Medical College – Later became Madras Christian College.
1841 Ice House was built – Ice brought from America through ships was stored here;
Later named as Vivekananda House.
1842 First Light House.
1846 Pachaiappan School; Later Pachaiappa’s College.
1851 Museum formed
1853 Zoo formed.
1855 University Board formed.
1856 First Railway –Royapuram to Arcot.
1857 Madras University founded.
1864-65 Presidency College built.
1868 Attempt to protected water supply.
1873 First Birth Registered. Madras Mail Newspaper founded.
Cosmopolitan Club founded.
1874 University Senate house built.
1876-78 Great Famine – Buckingham Canal dug.
1878 The Hindu Newspaper founded.
1882 First Telephone.
1885 Marina Beach Road formed.
1886 Indian National Congress Meet at Madras.
Connemera Public Library founded.
1889 High Court Building foundation laid.
1894 First Car – Mr. A.J. Boag, Director of Parry&Co,
drove the Car on City Roads.
1895 First Tram Car.
1899 First Tamil Newspaper-Swadesamitran.
1905 Port Trust formed.
1906 Indian Bank founded. King Institute, Guindy founded.
1914 Water mains and drainage formed.
Street lights introduced.
Kilpauk water works inaugurated.
Endon bombardment-
Endon German fighter Vessel bombarded the sea shore and
disappeared - First World War.
1917 First Aeroplane;
Simpson & Co., arranged for the trial flight.
1924 School of Indian Medicine.
1925 First Bus Transport.
1930 First Broadcasting Station founded at Ripon Buildings Complex.
1934 First Mayor - Raja Sir. Muthiah Chettiyar
1938 All India Radio formed and
broadcasting from Ripon Buildings ceased.
1942 Second World War - Evacuation of Madras.
1943 Japanese Fighter Plane dropped bombs on City and disappeared.
1946 Mambalam, Saidapet, Govt. Farm, Puliyur, Kodambakkam,
Saligramam, Adayar and Alandur Villages which formed part of
Saidapet Municipality were annexed to the city.Sembiyam, Siruvallur,
Peravallur, Small Sembarambakkam and Ayanavaram which formed
part of Sembium Panchayat Board were annexed to the city.
Aminjikarai, Periyakudal, Maduvankarai Villages which formed
part of Aminjikarai Panchayat Board were annexed.
Part of Velacheri Village belonging to Velacheri Panchayat Board
was also annexed to the city.
1947 Indian National Flag Hoisted over Fort. St. George.
1952 Nehru Stadium.
1954 Gandhi Mandapam.
1959 Guindy Children’s Park.
The southern regional office of Life Insurance Corporation (LIC) opens.
1962 Music Academy opens its T. T Krishnamachari Auditorium.
1969 World Tamil Congress.
1971 Snake Park.
1972 Madras Metropolitan Development Authority.
1973 Madras Corporation Superceded.
Anna Flyover (Gemini Flyover), city's first Flyover was opened.
1974 Rajaji Mandap.
Madras Television Centre.
1975 Kamaraj Mandap.
Valluvar Kottam.
1976 New Light House.
1977 Madras Metropolitan Water supply and Sewage Board
Kanagam, Taramani, Thiruvanmiyur, Velacheri, Kodambakkam,
Virugambakkam, Saligramam, Koyambedu, Thirumangalam,
Villivakkam, Errukancheri, Kolathur, Kodungaiyur
Panchayat areas annexed to the City;
Madras reaches the present stage.
1983 Zoo shifted to Vandalur.
1985 A devastating fire burns down Moore Market.
1988 Madras city Municipal Corporation was inaugrated
Periyar Science Park
Birla Planetarium.
Madras Corporation’s Tri-centenary.
Decentralisation of Administration.
10 Circles formed.
1996 Madras is rechristened Chennai.
Chennai's wholesale vegetable and fruit market, at Kothawal Chavadi,
moved to Koyambedu.
2000 The Tidel Park at Taramani is opened to IT enterprises.

Historical Population Report of Chennai

Chennai’s Population In the year 1639 - 7,000 people
In the year 1646 - 19,000 people
In the year 1648 - 15,000 people
In the year 1670 - 40,000 people
In the year 1673 - 33,300 people
In the year 1674 - 50,000 people
In the year 1681 - 200,000 people
In the year 1685 - 300,000 people
In the year 1691 - 400,000 people
In the year 1715 - 100,000 people
In the year 1720 - 80,000 people
In the year 1726 - 100,000 people
In the year 1733 - 100,000 people
In the year 1791 - 300,000 people
In the year 1871 - 367,552 people
In the year 1881 - 405,848 people
In the year 1891 - 452,518 people
In the year 1901 - 509,346 people
In the year 1911 - 518,660 people
In the year 1921 - 526,911 people
In the year 1931 - 647,232 people
In the year 1941 - 777,481 people
In the year 1951 - 1,416,056 people
In the year 1961 - 1,729,141 people
In the year 1971 - 2,469,449 people
In the year 1981 - 3,266,034 people
In the year 1991 - 3,841,398 people
In the year 2001 - 4,216,268 people
In the year 2011 - 4,681,087 people

Sunday, May 1, 2011


One of the oldest and greatest language

[Image.1257216267663.jpg]

1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு - ≈ 6,0393476E-9 - ≈ nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்

தெரிந்துகொள்ள

Longest English Word:
Praetertranssubstantiationalistically has 37 letters.

2) Book Without Letter "e":
GADFY, written by Earnest Wright in 1939 is a 50,000+ word book, which doesn't contain a single word with 'e' in it

3) Word without Vowel:
Rhythm
Sky
Fry
Cry

4) Human Brain:
Organ of body which has no sensation when cut.

5) Crocodile:
Only animal & reptile which sheds tear while eating.

6) No of Alphabets, which SOUND AS WORDS:They are
** **B* Bee *
** **C* Sea*
** **G** * Zee*
** ** I* Eye *
** ** Q* Queue*
** ** R* Are *
** ** S* Yes *
** **T* Tea* **
** ** U* You *
** ** Y* Why


ஊருக்குச் சிறப்பு சேர்க்கும் சில விஷயங்கள்
  • திருப்பதி-லட்டு.
  • திருநெல்வேலி-அல்வா.
  • பழனி-பஞ்சாமிர்தம்.
  • தூத்துக்குடி-முத்து, உப்பு
  • கன்னியாகுமரி - சூரிய உதயம் & மறைவு, முக்கடல் சங்கமம்.
  • பண்ருட்டி-பலாப்பழம்.
  • மணப்பாறை-முறுக்கு.
  • சேலம்-மாம்பழம்.
  • திண்டுக்கல்-பூட்டு.
  • திருப்பூர்-பனியன்.
  • தேனி-கரும்பு.
  • மதுரை-மல்லி.
  • சிவகாசி-பட்டாசு.
  • நாமக்கல்-முட்டை.
  • தஞ்சாவூர்-தட்டு.
  • பிள்ளையார்பட்டி-அப்பம், மோதகம்.
  • மன்னார்குடி - மதில்.
  • திருவாரூர் - தேர்.
  • கும்பகோணம்- கோவில், வெற்றிலை.
  • திருச்சி- மலைக்கோட்டை.
  • மேட்டூர்- அணைக்கட்டு.
  • கோயம்புத்தூர்-பஞ்சு.
  • திருவிடைமருதூர்-தெரு.
  • காஞ்சிபுரம்- பட்டு.
  • குற்றாலம்-அருவி.
  • கொல்லிமலை-தேன்.
  • கோட்டக்கல்-ஆயுர்வேதம்.
  • சிதம்பரம்-ரகசியம்.
  • நீலகிரி- தேயிலை.
  • ராஜபாளையம்-நாய்.
  • முதுமலை-யானை.
  • பத்தமடை-பாய்.
  • ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
  • அலங்காநல்லூர் - ஜல்லிக்கட்டு.
  • திருவண்ணாமலை - தீபம்.
  • திருச்செந்தூர் - பனை வெல்லம்(சில்லுக் கருப்பட்டி)
  • ஒக்கேனக்கல் -நீர்வீழ்ச்சி.
  • இராமேஸ்வரம் - பாம்பன் பாலம்.
  • கரூர்-கோரைப்பாய்.
  • ஊத்துக்குளி-வெண்ணெய்.
  • சென்னிமலை-பெட்சீட்.
  • குமாரபாளையம்-லுங்கி.
  • ஈரோடு - மஞ்சள்.
  • கோவில்பட்டி-கடலை மிட்டாய்.
  • சாத்தூர்-காரச்சேவு.
  • சின்னாளபட்டி- சுங்குடி சேலை
  • விருதுநகர்-புரோட்டா
  • ஆம்பூர்-பிரியாணி
  • உறையூர்-சுருட்டு


    • மனிதன் உயிரிழந்த பின்பும் அவனது உடற்பாகங்கள் உயிர் வாழும் நேரம்:
      கண் - 31 நிமிடம்
      மூளை - 10 நிமிடம்
      கால் - 4 மணித்தியாலம்
      தசை - 5 நாட்கள்
      இதயம் - சில விநாடிகள்
    • உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
    • Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
    • 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால் 12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
    • சராசரி மனிதனின் குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
    • சராசரி மனிதன் ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்டர்
    • மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோ மீட்டர்
    • மனித உடலில் மிகவும் குளிரான பகுதி - மூக்கு
    • மனித உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்டர்
    • மனித உடலில் வியர்க்காத உறுப்பு - உதடு
    • மனித உடலின் சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
    • இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்
    • மனித நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
    • மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000
    • தும்மும் போது 'நன்றாய் இரு", "இறைவனுக்கு நன்றி" அல்லது அம்மா, அப்பா என்று ஏதாவது சொல்லக் கேட்டிருப்போம். தும்மும் போது இதயம் ஒரு "மில்லி செகண்ட்" நிற்குதாம்
    • எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
    • வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"
    • உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் உயிரினம் - கொசு
    • பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்


    • பகவான் புத்தர் அவதரித்தது, போதிமரத்தடியில் ஞானம் பெற்றது, புத்தர் இந்த உலகை விட்டு மறைந்தது இம்மூன்றும் வைகாசி மாதம் பவுர்ணமி தினத்தில்தான்.
    • உலகிலேயே மிகவும் உயரமுடைய பழங்குடியினர் ருவாண்டா நாட்டில் வசிக்கும் வாட்டுஸி எனும் பழங்குடி மக்கள்தான். இவர்களில் ஆண்கள் சராசரியாக ஆறு அடி ஐந்து அங்குலம் வரையிலும், பெண்கள் சராசரியாக ஐந்து அடி பத்து அங்குலம் வரையிலும் உயரம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
    • உலகிலுள்ள மொத்த எரிமலைகளில் சரிபாதி எரிமலைகள் இன்னும் பொங்கி எரிந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த எரிமலைகள் பெரும்பாலும் பசிபிக் பெருங்கடலின் கரைகளைச் சுற்றியேதான் அமைந்துள்ளன.
    • கரையான்கள் துணிகளையோ, புத்தகங்களையோ நேரிடையாக அரிப்பதில்லை. அங்கு சென்றதும் அவை முட்டையிடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் புது ஜீவன்கள்தான் சேதம் செய்கின்றன.
    • ஆண்டுதோறும் மழை மூலமும், பனி மூலமும் 97,000 கன் கிலோ லிட்டர் நல்ல தண்ணீர் பூமிக்குக் கிடைக்கிறது. இதில் 1.5 சதவிதம் தண்ணீர்தான் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
    • அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் மிக வேகமாகச் சென்று கலக்கிறது. இந்த வேகத்தால் அமேசான் நதியின் முகத்துவாரத்திலிருந்து கடலினுள் நூற்றிருபது கிலோ மீட்டர் தூரம் வரை இருக்கும் நீர் நல்ல நீராகவே இருக்கிறது.
    • மொசாம்பிக் (Mozambique) நாட்டிற்கு ஒரு சிறப்பு அதன் பெயரில் இருக்கிறது. அதன் ஆங்கிலப் பெயரில் a, e, i,o,u ஐந்து வவ்வல்ஸ் (Vowels) இருக்கிறது.
    • பிரான்ஸ் நாட்டில் 24 மணி நேரத்தைக் காட்டும் கடிகாரங்கள் அதிகமாகப் பயன் படுத்தப்படுகிறது.
    • அச்சடிக்கப்பட்ட முதல் வங்கிக் காசோலை 1763-ஆம் ஆண்டு லண்டனில்தான் அறிமுகமானது. அங்கேயிருந்த ஹோர்சஸ் வங்கிதான் இந்தக் காசோலை முறையை அறிமுகம் செய்தது.
    • ஆசியாவின் மிகச் சிறிய நாடான மாலத்தீவில் இரண்டாயிரம் சிறிய பவளத்தீவுகள் உள்ளன. இந்நாட்டின் பெரும்பாலான ஆண்கள் மீன்பிடிப்பதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.


    • பூக்கள் என்பதற்கான ஆங்கிலச் சொல்லான "ஃபிளவர்ஸ்" க்கு "எந்தப் பொருளிலும் சிறந்தது" என்று கூறுகிறது வெப்ஸ்டர் எனும் ஆங்கில அகராதி.
    • இறைவனை பூக்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபாடு செய்வதை பூ+செய் என்றார்கள். அதுவே பூஜை என்று மருவி விட்டது.
    • கிறித்துவர்களின் வேத நூலான பைபிளில் லில்லி எனும் மலர் பல இடங்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.
    • இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர் ஆனில் எந்தப் பூவின் பெயரும் இடம் பெறவில்லை.
    • இறைவனின் வழிபாட்டுக்குரிய பூக்களை எடுத்து நுகர்ந்து பார்த்த குற்றத்திற்காக "கழற்சிங்கன்" எனும் அரசன் தனது பட்டத்து ராணியின் மூக்கையும் கையையும் வெட்டி எறிந்து விட்டான்.
    • எறிபத்த நாயனார் எனும் சிவனடியார் "இறைவனுக்குச் சூட வேண்டிய மலரின் தூய்மை மாசுபட்டு விடும்" என்று கருதி தனது வாயைத் துணியால் கட்டிக் கொண்டுதான் நந்தவனத்தில் பூக்கள் பறிப்பாராம்.
    • காஷ்மீரில் பூக்கும் மலர்களில் 90 சதவிகித மலர்களுக்கு மணம் கிடையாதாம்.
    • பூசனிச் செடியில் காய்க்கும் பூ, காய்க்காத பூ என்று இரு வகையான பூக்கள் பூக்கின்றன.
    • மிக உயர்ந்த பூக்காத தாவரம் ஃபெர்ன் மரம்தான்.
    • காந்தள் மலர்தான் கார்த்திகைப்பூ என்று அழைக்கப்படுகிறது.
    • பன்னீர்ப்பூக்கள் இரவில்தான் மலர்கின்றன.
    • குறிஞ்சி மலர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பூக்கின்றன.
    • பாதிரி என்கிற மலர் நடுப்பகலில் மலரக் கூடியது.


    • வெட்டுக்கிளிகள் சுமார் 13 விதமான சப்தங்களை எழுப்புகின்றன. இந்த சப்தங்களின் மூலம் மற்ற வெட்டுக்கிளிகளுக்கு வெவ்வேறு செய்திகளைப் பரிமாறிக் கொள்கிறதாம்.
    • லாக்கா எனப்படும் பூச்சிகளின் உடலிலிருந்து வெளிப்படும் ஒரு வகைப் பிசின்தான் அரக்கு. உலக அளவில் இது இந்தியாவில்தான் 80 சதவிகிதம் கிடைக்கிறது.
    • பிராணிகளில் அதிக ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது ராட்சத ஆமைதான். இவை 300 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழும்.
    • யானைக்குட்டி பிறந்தவுடன் 125 கிலோ எடையிருக்கும்.
    • பாம்பு கடிக்கும் போது சுரக்கும் நஞ்சு 4 முதல் 6 துளிகள்தான்.
    • நெருப்புக் கோழி முட்டைகளை பகலில் பெண்ணும், இரவில் ஆணுமாக இரண்டும் அடைகாக்கின்றன.
    • ஒரு பட்டுப்பூச்சிக்கூடு சுமார் 3000 அடி நீளமுள்ள பட்டு நூலைத் தருகிறது.
    • நாய்களுக்கு வியர்வை நாக்கின் வழியாகத்தான் வெளியேறுகிறது. அதனால்தான் நாய் ஓடும் போது நாக்கை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறது.
    • ஸ்லாத் எனும் மிருகம் தலைகீழாக நடக்கும். மேலும் இது தண்ணீர் குடிப்பதில்லை.
    • பூச்சியினங்களில் குறைவான ஆயுட்காலம் கொண்டது ஈ தான். ஆண் ஈ 14 நாட்களும், பெண் ஈ 29 நாட்களும் உயிர் வாழும்.
    • புத்திசாலியான 10 மிருகங்களுள் பன்றியும் ஒன்று.
    • கோல்டன் ஈகிள் எனும் கழுகு ஒரு சிறு முயலை ஆகாயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து பார்க்கும் சக்தியுடையது.



    மழையின் பெயர்கள்
    • ஊசித் தூற்றல்
    • சார மழை (ஊதல் காற்றோடு கலந்து பெய்யும் நுண்ணிய மழை)
    • சாரல்
    • தூறல்(தூத்தல்)
    • பூந்தூறல்
    • பொசும்பல்
    • எறி தூறல்
    • தூவானம்
    • பொடித் தூறல்
    • ரவைத் தூறல்
    • எறசல்
    • பறவல் மழை
    • பருவட்டு மழை (மேலெழுந்தவாரியாக)
    • அரண்ட பருவம் (கண்டும் காணாத – தேவைக்குக் காணாத மிகச் சொற்பமான மழை)
    • மழை
    • துணை மழை (முதல் மழையைத் தொடர்ந்து இரவோ, மறுநாளோ அதற்கும் அடுத்த நாளோ பெய்வது)
    • பே மழை
    • நச்சு மழை (இடையில்லாமல் தொடந்து பெய்து கொண்டே இருப்பது)
    • வதி மழை (பூமியெல்லாம் சேறாகும்படியாக)
    • கல்மழை (ஆலம்கட்டி மழை)
    • காத்து மழை (காற்றும் மழையுமாகக் கலந்து பெய்வது)
    • சேலை நனைகிறாப்புல மழை
    • கோடை மழை
    • கால மழை
    • தக்காலம் (மழைக்காலம்)
    • பாட்டம் பாட்டமாய் (விட்டு விட்டுத் தொடர்ந்து) மழை
    • நீரூத்து மழை (தரையிலிருந்தே நீர்கசிந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்படியாகப் பெய்யும் தொடர் மழை)
    • வெக்கை மழை (சூட்டைக் கிளப்பி விடும்படியான பூமியைச் சாந்தி பண்ண முடியாத மழை)
    • அடை மழை
    • மாசி மழை (கரிசல் விவசாயிகளுக்கு உகந்த மழை)
    • தை மழை (வேண்டாத மழை)
    • சுழி மழை ( நெடூகப் பரவலாகப் பெய்யாமல் அங்கங்கே சுழி சுழியாகப் பெய்வது)
    • பட்டத்து மழை (சரியான காலத்தில் பெய்வது)
    • எல்லைக் கட்டிப் பெய்யும் மழை (ஊரின் எல்லையோடு பெய்து நின்றுவிடும்)
    • மகுளிக்கும் மழை (தாகத்தோடு தவித்துக் கொண்டிருந்த மண் நிறைந்த மழைகளினால் மகிழ்ச்சி அடைந்து உள்வாங்கிக் கொண்டது போக மீதி நீரை வெளியே கக்கும் போது மண்ணு மகிளிச்சிருச்சி என்பார்கள்)
    • வெள்ளை மழை (பயனில்லாத வீணான மழை)
    • வெள்ள மழை
    • பரு மழை (கன மழை)
    • பருவ மழை
    • பத மழை (விதைப்புக்கான ஈரமுள்ள மழை)
    • அப்பு மழை (காலையில் உப்பு மாலையில் அப்பு என்பது சொலவடை. மதியத்துக்கு மேல் வீசும் உப்பங்காத்து காலையிலேயே வீச ஆரம்பித்தால் அன்றைக்கு நிச்சயம் மழை உண்டு என்பது.)
    • "The quick brown fox jumps over the lazy dog." என்ற வாக்கியம் ஆங்கிலத்தின் அனைத்து எழுத்துக்களையும் கொண்டுள்ளது.
    • Abcdef என்ற ஆறு எழுத்துக்களும் கொண்ட ஒரே குறுகிய வார்த்தை Feedback.
    • ஆங்கில தட்டச்சுபலகையின் ஒரே ஒரு வரிசையை மட்டும் பயன்படுத்தி நம்மால் தட்டமுடியும் மிக நீளமான வார்த்தை Typewriter.
    • திருக்குறளில் 14,000 சொற்களும், 42194 எழுத்துக்களும் உள்ளன
    • உலகப்புகழ் பெற்ற மேனலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது
    • கட்டார் நாட்டில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி கிடையாது