Popular Posts

Saturday, January 8, 2011

கவிதைக்காரன் - கந்தன்

என் காதலை கவிதை என்ற மூன்றெழுத்தினுள்
சிறைபடுத்த நான் விரும்பவில்லை
இருந்தும் நான் உன்னுள் சிறைப்பட விரும்புகிறேன்...
நீ விரும்பினால் சிறைபடுத்து
இல்லையென்றாலும் கூட
உன்பார்வை படும் இடத்தில்
என்னை மரணப்படுத்து

No comments: