இச்செய்தி விழிப்பறிவை ஏற்படுத்துவதல்ல. இருக்கும் விழிப்பறிவை அழிக்க வல்லதே! உங்களை வளர்த்துக் கொள்வது. உண்மையில், வாகனம் சம்பந்தமான ஆவணங்கள் எதுவும் கை வசம் இருக்க வேண்டியதில்லை. இது குறித்து காவல்துறை குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை சமர்ப்பிக்க கோரி அறிவிப்பு மட்டுமே கொடுக்க இயலும். அதன்படி, காண்பித்தால் போதும். குற்றம் புரிந்து விட்டு தப்பிக்க அல்லது திருடப்பட்ட வண்டியை வைத்துள்ளீர்கள் என்ற இரு காரணங்களை தவிர, வேறு எதற்காகவும் வண்டியை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்க முடியாது.
Popular Posts
-
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை அர்த்தம் : போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வா...
-
அன்புள்ள மகளுக்கு 506 என அரசாங்கத்தால் அழைக்கப்படும் ஆயுட் கைதியான உன் அப்பா எழுதும் அன்பு மடல். நானும் சிறையில் என்னோடு இருக்கும் முக்...
-
உவமையாக வரும் பழமொழிகள் • ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல. • கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல. • பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் ப...
-
1639 Madras founded. The English get Madras Patnam from Ayyapa Naicker. 1640 Francis Day and Cogan landed ...
-
Longest English Word: Praetertranssubstantiationalistically has 37 letters. 2) Book Without Letter "e": GADFY, written by Earnest ...
No comments:
Post a Comment