Popular Posts

Friday, March 11, 2011

REALITY SHOW

இச்செய்தி விழிப்பறிவை ஏற்படுத்துவதல்ல. இருக்கும் விழிப்பறிவை அழிக்க வல்லதே! உங்களை வளர்த்துக் கொள்வது. உண்மையில், வாகனம் சம்பந்தமான ஆவணங்கள் எதுவும் கை வசம் இருக்க வேண்டியதில்லை. இது குறித்து காவல்துறை குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை சமர்ப்பிக்க கோரி அறிவிப்பு மட்டுமே கொடுக்க இயலும். அதன்படி, காண்பித்தால் போதும். குற்றம் புரிந்து விட்டு தப்பிக்க அல்லது திருடப்பட்ட வண்டியை வைத்துள்ளீர்கள் என்ற இரு காரணங்களை தவிர, வேறு எதற்காகவும் வண்டியை ஐந்து நிமிடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்க முடியாது.

No comments: