Popular Posts

Friday, April 8, 2011

உலகப் பழமொழிகள்

• துன்பப் பறவைகள் உன் தலைக்கு மேலே வந்து வட்ட மிடுவதை நீ தவிர்க்க முடியாது. ஆனால் அவை உன் கூந்த*லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம*ல் த*டுக்க* முடியும்.

இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.

வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.-

தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.-

மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும்.

இதயம் ரோஜா மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.

கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி.

அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.

பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது.

ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்

No comments: