• துன்பப் பறவைகள் உன் தலைக்கு மேலே வந்து வட்ட மிடுவதை நீ தவிர்க்க முடியாது. ஆனால் அவை உன் கூந்த*லிலே உட்கார்ந்து கூடு கட்டிக் கொள்ளாம*ல் த*டுக்க* முடியும்.
• இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.
• வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.-
• தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.-
• மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும்.
• இதயம் ரோஜா மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.
• கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி.
• அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.
• பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது.
• ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்
• இரண்டு முயல்களை விரட்டினால் ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது.
• வாங்குபவனுக்கு நூறு கண்கள் வேண்டும். விற்பவனுக்கு ஒரு கண் போதும்.-
• தீங்குகளை மணலில் எழுது. நன்மைகளைச் சலவைக் கல்லில் எழுது.-
• மலர்ந்த முகம் சாதாரண விருந்தையே அறுசுவை உணவாக்கிவிடும்.
• இதயம் ரோஜா மலராக இருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்.
• கூடப் பிறந்த சகோதரி என்பவள் இயற்கை நமக்களித்த சினேகிதி.
• அண்டவன் ஆடையை அவிழ்க்க வில்லை. ஆனால் நூற்பதற்குப் பஞ்சு கொடுத்திருக்கிறார்.
• பெண் குழந்தை இல்லாதவனுக்கு அன்பைப் பற்றி அறிய முடியாது.
• ஒரு மனிதனின் நடத்தையை அறிய வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்
No comments:
Post a Comment