- உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
- குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோ தெரியாது.
- செந்நாய் எனப்படும் விலங்குக்கு குரைக்கத் தெரியாது.
- ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.
- மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.
- பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாது.
- எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க முடியாது.
- வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி கிடையாது.
- பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை கிடையாது.
- கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கும் காது கிடையாது.
- சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனி தேசிய மொழி கிடையாது.
- இசைமேதை பீத்தோவனுக்குப் படிப்பறிவு கிடையாது.
- வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள் கிடையாது.
- நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு கிடையாது.
- இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும் கிடையாது.
- பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.
- ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.
- ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "a" எனும் எழுத்து கிடையாது.
Popular Posts
-
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை அர்த்தம் : போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வா...
-
அன்புள்ள மகளுக்கு 506 என அரசாங்கத்தால் அழைக்கப்படும் ஆயுட் கைதியான உன் அப்பா எழுதும் அன்பு மடல். நானும் சிறையில் என்னோடு இருக்கும் முக்...
-
உவமையாக வரும் பழமொழிகள் • ஒரே குட்டையில் ஊறிய மட்டைபோல. • கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் போல. • பார்த்தால் பசுப்போல், பாய்ந்தால் ப...
-
1639 Madras founded. The English get Madras Patnam from Ayyapa Naicker. 1640 Francis Day and Cogan landed ...
-
Longest English Word: Praetertranssubstantiationalistically has 37 letters. 2) Book Without Letter "e": GADFY, written by Earnest ...
Sunday, May 1, 2011
தெரிந்துகொள்ள
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment